கோவை-கண்ணூர் இடையே வரும் 31-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கம்

By செய்திப்பிரிவு

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை -கண்ணூர் இடையே வரும் 31-ம் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்(எண்:06608) கோவையில் இருந்துமதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணூர் சென்றடையும். அதேபோல, கண்ணூர்-கோவை இடையே வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06607), கண்ணூரில் இருந்துதினமும் காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்குகோவை வந்தடையும். இந்த ரயில்கள் போத்தனூர், எட்டிமடை, வாளையாறு, பாலக்காடு, ஒட்டபாலம், சொர்ணூர், பட்டாம்பிஉள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

தமிழகம்

13 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

வணிகம்

40 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்