புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் கொடிவயல் கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசி. இவர், பயிர் நிவாரணம் பெறுவதற்கு மனு அளிக்கும் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவின்பேரில் வேம்பரசி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago