ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் தைத் தேர் திருவிழாவையொட்டி தேர் கட்டுமானத்துக்கு தெற்கு உத்தர வீதியில் உள்ள தைத் தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முகூர்த்தக்காலை இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமார், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் தேரில் நட்டனர்.
இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜன.27-ம் தேதி காலை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago