மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.காசிவிஸ்வநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செய லாளர் டி.சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லியில் விவசாயி களின் எழுச்சியான போராட்டத்து க்கு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று முதல் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள் முன் தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று திருநெல்வேலியிலும், நாளை (டிச.6) திருநெல்வேலி, களக்காடு, வீரவநல்லூரிலும், டிசம்பர் 7-ம் தேதி திருநெல் வேலி, அம்பா சமுத்திரம், முக்கூடலிலும், டிசம்பர் 8-ம் தேதி திருநெல்வேலி, விக்கிரம சிங்கபுரத்திலும், டிசம்பர் 9-ம் தேதி திருநெல்வேலியிலும் போராட் டம் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
11 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
17 mins ago
ஆன்மிகம்
27 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago