தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலசை பகுதியில் சேர்ந்தமரம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடையாலுருட்டியைச் சேர்ந்த மாடசாமி(35), ராஜா (32) ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
25 mins ago
விளையாட்டு
18 mins ago
தமிழகம்
45 mins ago
க்ரைம்
56 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago