அரிசி கடத்திய 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலசை பகுதியில் சேர்ந்தமரம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடையாலுருட்டியைச் சேர்ந்த மாடசாமி(35), ராஜா (32) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

45 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்