மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏஐடியுசி-யின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் என்டியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎப், எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டிடியுஐ தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
31 mins ago
சினிமா
41 mins ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago