நகை பறித்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

இந்நிலையில் குடும்பத்துடன் நேற்று கம்பத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அப்போது இவர் அணிந்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகையை ஒருவர் பறித்துச் சென்றார். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, கம்பம் - கோம்பை சாலை ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த விவேக் (30) என்பவரைக் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

30 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்