காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் – காவல் துறை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி சந்திப்பிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாநகர துணை ஆணையர் அ.பவன்குமார் ரெட்டி தலைமை வகித்தார்.

இந்த பேரணி சாலை ரோடு, கரூர் புறவழிச்சாலை வழியாகச் சென்று அண்ணாமலை நகரில் நிறைவடைந்தது.

இதேபோன்று திருவானைக் காவல் நான்கு கால் மண்டபத்தி லிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாநகர துணை ஆணையர் (போக்கு வரத்து) இரா.வேதரத்தினம் தலைமை வகித்தார். இந்த பேரணி ஒற்றைத் தெரு, நடுகொண்டையம்பேட்டை, சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று இரணியம் மன்கோயில் அருகே நிறை வடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

28 mins ago

சுற்றுலா

45 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்