திருநெல்வேலி
திருநெல்வேலி மின்வாரிய செயற் பொறியாளர் சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (21-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இந்நேரத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பாளை பேருந்துநிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர்.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
14 hours ago