88 அடியை எட்டியது சாத்தனூர் அணை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியது.

தென் பெண்ணையாற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் பரவ லாக மழை பெய்து வரு கிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதன்மூலம், திரு வண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர் கிறது.

அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீர் வரத்து உள்ளதால், 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 88 அடியை நேற்று எட்டியது. அணைக்கு விநாடிக்கு 578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

7,321 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில், 2,238 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உள்ளது. சுமார் 30 சதவீதம் அளவுக்கு அணையில் தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்