குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் பெங்களூ ருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). இவரது அண்ணன் மகேஷ் மகள் ஹரிணி(14). இவர்களது குடும்பத்தினர், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, தி.மலை மாவட்டம் வேட்டவலத்துக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், வேட்டவலம் பெரியார் தெரு அருகே உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க நேற்று சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராமல் குட்டையில் இருந்த தண்ணீரில் ஹரிணி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற சுரேஷும் தண்ணீரில் விழுந்து இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

கல்வி

2 mins ago

உலகம்

13 mins ago

இணைப்பிதழ்கள்

27 mins ago

க்ரைம்

32 mins ago

க்ரைம்

39 mins ago

உலகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

5 hours ago

மேலும்