திருப்பத்தூர் அருகே கஞ்சா வியாபாரி கைது

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே கஞ்சா வியாபாரியை காவல் துறை யினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறை யினர் கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் கிராமியகாவல் துறையினர் நேற்று ரோந் துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மாது (62) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் அவ ரது வீட்டில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

மேலும்