சிங்காநல்லூர்குளக் கரையில்ஆணையர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோவை சிங்காநல்லூர் குளம் 288 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தக் குளத்தில் பல வகையான மரங்கள், தாவர வகைகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதால், கடந்த 2017-ம் ஆண்டு இக் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. தற்போது குளத்தின் கரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். குளத்தில் உள்ள உயிரினங்கள், வளர்க்கப்பட்டுவரும் தாவர வகைகள், மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

10 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்