கரோனா இறப்புக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு : ராகுல் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவு மற்றும் வீடியோவில் கூறி யிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் இறந்தவர்கள் பற்றிய நம்பகமான தகவல்களை அரசு வெளியிட வேண்டும். கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

இன்றைய, குஜராத் மாடலில் கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய விமானம் வாங்க பிரதமர் மோடியிடம் ரூ.8,500 கோடி பணம் இருக்கிறது. ஆனால், கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மட்டும் பணம் இல்லை. என்ன விதமான அரசு இது? இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்