பாக். ஆதரவு கோஷம் உ.பி.யில் 3 பேர் மீதுதேச துரோக வழக்கு :

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் நொய் டாவில் கடந்த 20-ம் தேதி மிலாது நபி தினத்தையொட்டி முஸ்லிம்கள் சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது, அப்பேரணியில் கலந்து கொண்ட சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக தெரி கிறது.

இதுகுறித்து இந்து அமைப்பினர் அளித்த புகாரின் படி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேரை நேற்று கைது செய்தனர். இரு தரப்பினர் இடையே விரோதத்தை ஏற்படுத் துதல், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்தல், தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

உலகம்

40 mins ago

வணிகம்

57 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்