கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் கடந்தஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மட்டும் 79.12 லட்சம்டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. இதன் மூலம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை சுமார் 94கோடியாக உயர்ந்துள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு கரோனா தொற்றுஏற்பட்டுள்ளது. 248 பேர் உயிரிழந்தனர். 23,070 பேர் குணம்அடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே32 லட்சத்து 48,291 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
26 mins ago
ஜோதிடம்
42 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago