இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்தஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி நிலவ ரப்படி, 28 கோடியே 36,898 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
இதில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒரு கோடியே ஒரு லட்சத்து 25,143 பேர் முதல் டோஸ், 70 லட்சத்து 72,595 பேர்2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் ஒரு கோடியே 71 லட்சத்து 73,646 பேர் முதல் டோஸ், 90 லட்சத்து 51,173 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.
18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 கோடியே 59 லட்சத்து 54,551 பேர் முதல் டோஸ், 12 லட்சத்து 63,242 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். - பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
வணிகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago