இதுவரை 28 கோடி பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்தஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி நிலவ ரப்படி, 28 கோடியே 36,898 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

இதில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒரு கோடியே ஒரு லட்சத்து 25,143 பேர் முதல் டோஸ், 70 லட்சத்து 72,595 பேர்2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் ஒரு கோடியே 71 லட்சத்து 73,646 பேர் முதல் டோஸ், 90 லட்சத்து 51,173 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 கோடியே 59 லட்சத்து 54,551 பேர் முதல் டோஸ், 12 லட்சத்து 63,242 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

வணிகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்