கரோனா பரவல் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பஸ் போக்குவரத்து முடங்கியது. தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்று குறைந்ததால், நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் ஒரு மணி நேரம், அதாவது மாலை 6 மணி வரை மக்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல அவகாசமும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் தெலங்கானாவில் பஸ்கள் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று திரும்பியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago