தெலங்கானா மாநிலம், நெல்லகுதூரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடந்த 11 நாட்கள் இடைவெளியில் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
இதேபோல் விஜயவாடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கடந்த 10 நாட்களில் ஒருவர் பின் ஒருவராக கரோனாவால் உயிரிழந்துள்ளனர். சிலருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படாமல், குடும்பத்துடன் இருந்ததாலும், மேலும், சிலருக்கு கரோனா பரிசோதனை முடிவு வெளியாவ தில் தாமதமானதாலும் மரணத்துக்கு காரணமானதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago