நாடு முழுவதும் நேற்று12,923 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,08,71,294 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 1,05,73,372 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,42,562 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,360 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 3,451 பேருக்கு வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அந்தமாநிலத்தில் 36,917 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 5,281 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 63,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago