இந்நிலையில், விழாவுக்கு வராமலேயே மாணவர்களின் யோகாசன நிகழ்ச்சியை தவறாக சித்தரித்துள்ளதாக 3 செய்தியாளர்கள் மீது போலீஸில் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி சுனில் தத் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், “குளிர்கால ஆடையில் உடற்பயிற்சி செய்ய முடியாது. உள்ளூர் கல்வி அதிகாரிகள் இதைச் சரியாகவே செய்துள்ளனர். எனினும் இதனை அதிகாரிகளுக்கு எதிராக திரித்து எழுதியுள்ளனர்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக 3 செய்தியாளர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
22 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
45 mins ago
விளையாட்டு
48 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
57 mins ago
க்ரைம்
55 mins ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
5 hours ago