யோகாசன நிகழ்ச்சியை தவறாக சித்தரித்தஉ.பி. பத்திரிகையாளர் 3 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

இந்நிலையில், விழாவுக்கு வராமலேயே மாணவர்களின் யோகாசன நிகழ்ச்சியை தவறாக சித்தரித்துள்ளதாக 3 செய்தியாளர்கள் மீது போலீஸில் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி சுனில் தத் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில், “குளிர்கால ஆடையில் உடற்பயிற்சி செய்ய முடியாது. உள்ளூர் கல்வி அதிகாரிகள் இதைச் சரியாகவே செய்துள்ளனர். எனினும் இதனை அதிகாரிகளுக்கு எதிராக திரித்து எழுதியுள்ளனர்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக 3 செய்தியாளர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

க்ரைம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

மேலும்