மத்திய பிரதேசத்தில் 3-ம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றாம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி குறித்து அம்மாநில சமூக நீதித்துறை இணை இயக்குநர் ஆர்.பி. சிங் கூறியதாவது:

நாட்டிலேயே முதல் மாவட்டமாக போபாலில் மூன்றாம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு தனித்துவமான அங்கீகாரமாக இருக்கும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கானஅரசின் நலத்திட்டங்களின் பலனை பெறவும் உதவும். போபாலில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்