மத்திய சுகாதாரத் துறைநேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் புதிதாக 16,311 பேருக்குகரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,04,66,595 பேர்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,00,92,909 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 2,22,526 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் 161 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,51,160 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 3,558 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 55,351 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 9,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவில் புதிதாக 227 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 2,544 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 3,110 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 63,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
29 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
2 hours ago