தமிழகத்தில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 849, பெண்கள் 600 என மொத்தம் 1,449 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 179, கோவையில் 151, செங்கல்பட்டில் 113 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 1,548 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம்முழுவதும் 16,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

16 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,497பேர் இறந்துள்ளனர் என்றுதமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

சினிமா

2 mins ago

உலகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்