பள்ளி வளாகத்துக்குள் அவசியமின்றி யாரும் வரக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது,
‘‘சில அரசுப்பள்ளி மைதானங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும், தனியார் பள்ளிகள்,கட்டணம் செலுத்த பெற்றோரைநேரில் வரவழைப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. பெற்றோர்களிடம் கல்விக் கட்டணங்களை இணையவழியில் மட்டுமே வசூல்செய்ய வேண்டும்.
பள்ளியினுள் யாராவது அத்துமீறி நுழைந்தால் கிராம நிர்வாகஅலுவலர் மூலம் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.இதில் ஏதேனும் தவறு நடந்தால்அப் பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும்’’என்றனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
8 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
16 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
22 mins ago
ஆன்மிகம்
32 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago