அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எல்.கருணாமூர்த்தி, மே 2-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய பதிவாளராக(பொறுப்பு) அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை கல்லூரிடீன் ராணி மரிய லியோனி வேதமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. நிர்வாகத்தை கவனித்து வரும் உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு புதிய பதிவாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மே 3-ல் புதிய பதிவாளர் (பொறுப்பு) பதவி ஏற்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago