மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.பாண்டியராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட பணிகளை கண்காணிக்க, கட்டுமானத் துறையில்நிபுணத்துவம் பெற்ற, பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளர்ஆர்.பாண்டியராஜனை நியமிக்கலாம் என்று பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, பாண்டியராஜனை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அவர், இந்த பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுடன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
1 min ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago