தங்கம் பவுனுக்கு ரூ.680 உயர்ந்தது

By செய்திப்பிரிவு

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 888-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 888-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 611-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 526-க்கு விற்கப்பட்டது. தங்கத்தின் விலை குறைவால் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்த வாடிக்கையாளர் கூட்டம் நேற்று குறைவாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்