தமிழகத்தில் உள்ள முன்னுரிமை பெற்ற மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைகளுக்கு மாதம் ஒரு கிலோ வீதம், 5 மாதங்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை டிசம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மு.சுதாதேவி, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் ‘பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை 5 மாதங்களுக்கு1 மாதத்துக்கு தலா 1 கிலோ வீதம் குடும்ப அட்டைகளுக்கு நிவாரணமாக கொண்டைக்கடலை வழங்க மத்திய தொகுப்பில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து முன்னுரிமைபெற்ற குடும்ப அட்டைகள், அந்தியோதயா குடும்ப அட்டைகளுக்கு 1 கிலோ வீதம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
தமிழகம்
7 hours ago