தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அண்ணா பல்கலையில் இறுதி பருவத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு, வரும் 17 முதல் 21-ம் தேதி வரைஆன்லைனில் நடக்க உள்ளது.
மறுதேர்வுக்கான கால அட்டவணை விரைவில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://www.annauniv.edu) வெளியிடப்படும். எனவே, மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றுதேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பருவத் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி முடிவுகளை நிறுத்தி வைத்துள்ள மாணவர்களின் நிலை குறித்து எந்த அறிவிப்பையும் பல்கலை. வெளியிடவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
க்ரைம்
3 mins ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago