கரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த மாசி மாத பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு, நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு (தினமும் 5,000) செய்யும்பக்தர்கள் மட்டும் வரும் 21-ம் தேதிவரை சுவாமி தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு வர விரும்புவோர் 2 தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும். அல்லது ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago