ஏப்ரல் காலாண்டில் ரூ.5.4 லட்சம் கோடி நஷ்டம்: ஆய்வு தகவல் :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.5.4 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2.4 சதவீத அளவுக்கு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் அதன்படி கணக்கிடும் போது நஷ்டம் 7,400 கோடி டாலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவின் ஜிடிபி 2021-22 நிதி ஆண்டில் 80 புள்ளிகள் குறைந்து 9.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

43 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்