கரோனா தொற்றால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. சமீபத்திய புள்ளிவிவரப்படி கடந்த சில வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 57.69 லட்சம் மருத்துவஉபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 23.62 லட்சம் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் விரைவில் இந்தியா வர உள்ளன.
இந்த வரிசையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மேலும் 25 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவருகிறது. இதில் பெரும்பாலானாவை பிரான்ஸில் இருந்து சி-17 குளோப் மாஸ்டர்சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஜெனரேட்டரும் ஒரு மணி நேரத்தில் 24,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago