ஐபிஎல் தொடரில் அஸ்வின் விலகல் :

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.

தனது குடும்பத்தினர் கரோனா தொற்றுக்கு எதிராக போராடுகிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காகவே ஐபிஎல் தொடரில் இருந்து தற்போதைக்கு விலகுகிறேன் எனஅஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமை சீரானால் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே பெங்களூரு அணி வீரர்களான கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆண்ட்ரூ டையும் விலகி உள்ளார். இவர்கள் 3 பேருமே ஆஸி.யைச் சேர்ந்தவர்கள்.

இன்றைய ஆட்டம்டெல்லி - பெங்களூரு

இடம்: அகமதாபாத்

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்