ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
தனது குடும்பத்தினர் கரோனா தொற்றுக்கு எதிராக போராடுகிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காகவே ஐபிஎல் தொடரில் இருந்து தற்போதைக்கு விலகுகிறேன் எனஅஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமை சீரானால் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே பெங்களூரு அணி வீரர்களான கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆண்ட்ரூ டையும் விலகி உள்ளார். இவர்கள் 3 பேருமே ஆஸி.யைச் சேர்ந்தவர்கள்.
இன்றைய ஆட்டம்டெல்லி - பெங்களூரு
இடம்: அகமதாபாத்
நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
34 mins ago
ஜோதிடம்
40 mins ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago