உ.பி.யில் சாலையோர வழிபாட்டு தலங்களை அகற்ற அரசு உத்தரவு :

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேச உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உ.பி.யில் சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சாலை யோரங்களில் மத வழிபாட்டுத் தலங்களையோ அல்லது வேறு எந்தவொரு கட்டுமானத்தையோ அனுமதிக்க முடியாது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கு பிறகு கட்டப்பட்ட இத்தகைய கட்டுமானங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

அவை 6 மாதங்களுக்குள் வேறு சொந்த நிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்