உத்தர பிரதேச உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உ.பி.யில் சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சாலை யோரங்களில் மத வழிபாட்டுத் தலங்களையோ அல்லது வேறு எந்தவொரு கட்டுமானத்தையோ அனுமதிக்க முடியாது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கு பிறகு கட்டப்பட்ட இத்தகைய கட்டுமானங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
அவை 6 மாதங்களுக்குள் வேறு சொந்த நிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago