பிடிபி தலைவராக மெகபூபா முப்தி மீண்டும் தேர்வு

By செய்திப்பிரிவு

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சியும் காங்கிரஸும் பிரதான கட்சிகளாக இருந்தன. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த முப்தி முகமது சையது 1998-ம்ஆண்டில் மக்கள் ஜனநாயக கட்சியை (பிடிபி) தொடங்கினார். காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் பதவி வகித்த அவர் 2016-ம் ஆண்டு ஜனவரியில் காலமானார்.

அதன்பின் முப்தி முகமதுவின் மகள் மெகபூபா முப்தி பிடிபி கட்சித்் தலைவரானார். கடந்த 2015-ல் பாஜகவும் பிடிபி-யும் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தன. இந்த கூட்டணி கடந்த 2018 ஜூனில் உடைந்து, ஆட்சி கவிழ்ந்தது.

எனினும் கட்சியை முப்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இந்த பின்னணியில் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மெகபூபா முப்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்