இந்தியாவில் இலக்கு நிர்ணயித்த போது உலக நாடுகள் வியந்தன 35% வரை கரியமிலவாயு குறைக்க நடவடிக்கை பல்கலை. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

By செய்திப்பிரிவு

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா டெல்லியில் நேற்று காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: புவி வெப்பமடைவதைத் தடுக்கும் விதமாககரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இந்தியா தீவிரம்காட்டி வருகிறது. 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்