ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்காயத்துடன் விளையாடியது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரத்தில் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மாவுக்குத் தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரது உடல் தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தொடரின் இறுதி பகுதியில் சில ஆட்டங்களில் விளையாடாமல் இருந்த ரோஹித் சர்மா, அதன் பின்னர் சில லீக் ஆட்டம், பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியில் களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் ரோஹித் சர்மாவின் உடல் தகுதி விஷயத்தில் பிசிசிஐ கண்டிப்புடன் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

24 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்