தமிழக அரசு ரூ

By செய்திப்பிரிவு

தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளது. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சமையல் எரிவாயு விலை 3 மாதங்களில் ரூ.225 உயர்ந்துள்ளது. டீசல், பெட்ரோல் விலையும் உயர்ந்துவிட்டது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை சுட்டத்தில் 13 பேர் இறந்தனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு நீதிமன்றங்கள் நீதி வழங்கினாலும் பொதுமக்கள் தேர்தல் மூலம் நீதி வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

31 mins ago

உலகம்

37 mins ago

ஆன்மிகம்

35 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்