சென்னை: இந்தியாவில் ரெட்மி ஏ2 மற்றும் ஏ2 பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் வரும் 23-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி ஏ2 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
ரெட்மி ஏ2 மற்றும் ஏ2 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 mins ago
க்ரைம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago