பென்சில்வேனியா: கிளவுட் கம்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் முறையாக அதனை நிர்வகிக்க தவறும் பட்சத்தில், அதன் பயனர்களின் தகவல்கள் மூன்றாவது நபர்கள் கைகளுக்கு செல்லும் அச்சுறுத்தல் ஏற்பட வழி இருப்பதாக கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேஷன்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதில்லை என்பது அண்மைய சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
'கிளவுட் கம்யூட்டிங்' உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப வளங்களில் மிகவும் முக்கியமானது. தொழில்நுட்ப உலகில் சாம்ராட்களாக விளங்கும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், அலிபாபா (சீனா), ஐபிஎம் என பல்வேறு நிறுவனங்கள் இந்த கிளவுட் கம்யூட்டிங் சேவைகளை வழங்கி வருகின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகம் இதனை சார்ந்தே இயங்கி வருகின்றன. ஸ்டோரேஜ் தொடங்கி டேட்டா பேஸ், நெட்வொர்க்கிங் என பல்வேறு விதமான சேவைகளை பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப இதில் கிடைக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago