சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஃப்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எஃப் வரிசையில் எஃப் 15 போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
தமிழகம்
8 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
31 mins ago
க்ரைம்
24 mins ago
இந்தியா
29 mins ago
சினிமா
40 mins ago
சுற்றுச்சூழல்
7 hours ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago