ஊழலற்ற மோடி அரசை மோசடி ஆட்சி என்று சொல்கின்றனர் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்: தமிழிசை

By செய்திப்பிரிவு

ஊழலற்ற மோடி அரசை மோசடி ஆட்சி என்று சொல்கின்றனர் ஊழலில் திளைத்த சர்க்காரியா புகழ் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் என்று தமிழிசை சவுந்தரராஜன் எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த முரசொலி பவளவிழாவில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, "மத்தியில் ஆளும் மோடியின் ஆட்சி மோசடி ஆட்சி "என்று கூறியிருந்தார்.

ஸ்டாலினின் இந்த பேச்சை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில்,

”ஊழலற்ற மோடி அரசை மோசடி ஆட்சி என்று சொல்வது ஊழலில் திளைத்த சர்க்காரியா புகழ் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்