பெட்ரோல் பங்க்குகளுக்கு ஞாயிறு விடுமுறை கிடையாது

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எரிபொருள் பயன்பாட்டினை குறைக்கும் விதத்தில் வாரத்தில் ஒருநாள் ஞாயிறுதோறும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு மே 14-ம் தேதி முதல் விடுமுறை அளிப்பதென அறிவிப்பு செய்திருந்தோம்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோலியத்துறை அமைச்சர், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஞாயிறுதோறும் விடுமுறை என்ற நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு வழக்கம்போல் சில்லரை விற்பனை நிலையங்கள் தினசரி இயங்கும்.

மேலும், இன்று (10-ம் தேதி) ஒருநாள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும், வரும் 15-ம் தேதி முதல் வேலை நேர குறைப்பு ஆகிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

14 mins ago

தமிழகம்

29 mins ago

ஓடிடி களம்

50 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

17 mins ago

தொழில்நுட்பம்

8 mins ago

தமிழகம்

44 mins ago

மேலும்