தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
எரிபொருள் பயன்பாட்டினை குறைக்கும் விதத்தில் வாரத்தில் ஒருநாள் ஞாயிறுதோறும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு மே 14-ம் தேதி முதல் விடுமுறை அளிப்பதென அறிவிப்பு செய்திருந்தோம்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோலியத்துறை அமைச்சர், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஞாயிறுதோறும் விடுமுறை என்ற நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு வழக்கம்போல் சில்லரை விற்பனை நிலையங்கள் தினசரி இயங்கும்.
மேலும், இன்று (10-ம் தேதி) ஒருநாள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும், வரும் 15-ம் தேதி முதல் வேலை நேர குறைப்பு ஆகிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
விளையாட்டு
14 mins ago
தமிழகம்
29 mins ago
ஓடிடி களம்
50 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
17 mins ago
தொழில்நுட்பம்
8 mins ago
தமிழகம்
44 mins ago