சில்லறைப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 1 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மொத்தப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை நவம்பர் 1அன்று பரீட்சார்த்த முறையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் ரூபாய் (e₹-R) தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து இவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
ரூ.1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2,000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய், முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் புழக்கத்துக்கு வந்துள்ளன. சில்லறை வர்த்தகத்துக்கான டிஜிட்டல் ரூபாயை விநியோகிக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
20 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
5 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago