எம்பிபிஎஸ் வகுப்புகளை நவ.15-ல் தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தனித்தனியே தொடங்கியுள்ளன.

இந்நிலையில், முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளை நவ.15-ம்தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறும்போது, “அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும். எனவே, நவ.15-ல் முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளை தொடங்க தயாராக உள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்