முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: சுப்பிரமணியன் சுவாமி

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் நேற்று பதிவு செய்த கருத்து பின்வருமாறு:

முதல்வர் ஜெயலலிதா நினைவு திரும்பியுள்ளார். மருத்துவ மனையில் இருந்து விரைவில் அவர் வீட்டுக்கு செல்வார் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்