முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் நேற்று பதிவு செய்த கருத்து பின்வருமாறு:
முதல்வர் ஜெயலலிதா நினைவு திரும்பியுள்ளார். மருத்துவ மனையில் இருந்து விரைவில் அவர் வீட்டுக்கு செல்வார் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
உலகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago