18 பேர் கொண்ட பேரிடர் மேலாண் ஆலோசனை குழு

By செய்திப்பிரிவு

18 நிபுணர்களைக் கொண்ட பேரிடர் மேலாண்மை ஆலோ சனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.

வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்ய கோபாலை தலைவராகவும், வருவாய்த் துறை செயலர் பி.சந்திர மோகனை துணைத் தலை வராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அண்ணா பல்கலை. பேராசிரியர் திருமலை வாசன், ஐஐடி சென்னையின் பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச் சந்திரன், திருச்சி என்ஐடி பேரா சிரியர் மோசஸ் சாந்தகுமார், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் முரளி தர் ராவ், சென்னை மாநக ராட்சி சுகாதார அதிகாரி பி.குக நாதன் உள்ளிட்ட 18 நிபுணர் கள் இடம் பெற்றுள்ளனர்.

குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து, இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஓடிடி களம்

3 mins ago

விளையாட்டு

18 mins ago

சினிமா

20 mins ago

உலகம்

34 mins ago

விளையாட்டு

41 mins ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்