வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த போலீஸ்காரர் ஒருவருக்கு தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி செய்தார்.
விருகம்பாக்கம் தொகுதி, சாலிகிராமம் பாலலோக் மையத்தில் பணியின் போது மயக்கம் போலீஸ்காரர் ஒருவர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த மருத்துவரான அவர் உடனடியாக அந்த போலீஸ்காரருக்கு உதவி செய்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த காவலர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
தமிழகம்
8 hours ago