வாக்குச்சாவடியில் மயங்கிய காவலருக்கு தமிழிசை முதலுதவி

By செய்திப்பிரிவு

வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த போலீஸ்காரர் ஒருவருக்கு தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி செய்தார்.

விருகம்பாக்கம் தொகுதி, சாலிகிராமம் பாலலோக் மையத்தில் பணியின் போது மயக்கம் போலீஸ்காரர் ஒருவர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த மருத்துவரான அவர் உடனடியாக அந்த போலீஸ்காரருக்கு உதவி செய்தார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த காவலர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்