அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கனூரில் வாக்களித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு வாக்குகள் பெறும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago